சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

img

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை வகித்தார்.